Dei song lyrics

DEI Song Lyrics (Tamil) – Anugraha Raphy ft. Ritika Singh

டேய் பாடல் வரிகள் ரித்திகா சிங் நடித்த தமிழ் ஆல்பமான டேய் (2022) இன் புத்தம் புதிய தமிழ்ப் பாடல். இந்த தேய் பாடல் வரிகளை இன்பராஜ் ராஜேந்திரன் இசையமைத்துள்ளார் மற்றும் அனுகிரஹா ராபி பாடியுள்ளார், இன்பராஜ் ராஜேந்திரன் இசையமைத்துள்ளார்.

டேய் பாடல் விவரம்:
பாடல்: டேய்
ஆல்பம்: டேய் (2022)
பாடியவர்: அனுக்ரஹா ராபி
பாடலாசிரியர்: இன்பராஜ் ராஜேந்திரன்
இசை: இன்பராஜ் ராஜேந்திரன்
நடிப்பு: ரித்திகா சிங்
லேபிள்: ©️திங்க் மியூசிக் இந்தியா

Dei Song Lyrics in Tamil

மாலை மாங்கும் நேரத்தில்
வானம் வற்றி போகுதா
வாயில் அற்ற வாழ்கையில் வாழந்து பார்க்க தோணுதா ?
மனம் கொண்ட ஜென்மமா வாழ்ந்த வாழ்க பொதுமா ?
மனம் ஈனம் ரோசம் எல்லாம் இன்னும் இங்க வேணுமா ?

தேய் நீயும் வேனா உன் காதல் – உம் வேனா
ஒரு கேட்-து போட்டு வாழ வந்த போது நன்னா?
வழக்கையே ஒரு வட்டம் தானா?
இது எழுத்து வச்ச சட்டம் தானா?
அத்தா எடுத்து கீழச்சி திருத்த வந்த சத்தம் நானா நானா நானா நானா?

நான் நாள் கணக்கு உழைக்கிறான்
ராத்திரியில் முழிக்கிறான்
நீ குடிச்சிட்டு வந்தாலும் குடுத்தனம் தான் நடக்கறான்
நீ சும்மா சுத்தி திரிஞ்சாலும் காதலித்தான் வளக்குறான்
உன்ன போய் பெருமா பேசி பேசி ஊரு வாயா அடைக்குறான்
உன் தோலு மேல சயாத்தான் நானும் திணும் தவிக்குறான்
நீ தள்ளி தள்ளி போகும் போது எரிமலையா வெடிக்குறான்
கண்ணா மூடி தூங்கும்
கனவுக்குள் விழிக்கிறேன்
நிழலுக்குள்ள மாத்திகிட்டு
நிஜத மட்டும் தேடுவேன்

போடா தேய் நீயும் வேணா உன் காதல் – உம் வேணா
ஒரு கேட்-து போட்டு வாழ வந்த போது நன்னா?
வழக்கையே ஒரு வட்டம் தானா?
இது எழுத்து வச்ச சட்டம் தானா?
அத்தா எடுத்து திருத்தி எழுத வந்த சத்தம் நானா நானா நானா நானா?

பூவுக்குள்ள புகுந்த தேனி
தேனா விட்டு போகுமா?
போதைக்குள்ள விழுந்த நீயும் எழுந்துக்கத்தான் முடியுமா?
பொம்பளையா பொறந்து போட்டா
பொத்தி பொத்தி போணுமா?
ஆதி பாடி ஆட்டம் போட
ஆம்பல தான் வேணுமா?
உலகம் ரொம்ப பெருசு டா
அது உனக்கு மட்டும் சிருசு டா
உன் அச்சம் மேடம் நான் எல்லாம் தூக்கி மூட்ட கட்டு டா
காலம் ரொம்ப கிறுக்கு டா
என்னா கிறுக்கி தள்ளி இருக்கு டா
அத திருத்தி கொள்ளும் நேரம்
கொஞ்சம் திரும்பிடுச்சி இப்போ டா

போடா தேய் நீயும் வேணா உன் காதல் – உம் வேணா
ஒரு கேட்-து போட்டு வாழ வந்த போது நன்னா?
வழக்கையே ஒரு வட்டம் தானா?
இது எழுத்து வச்ச சட்டம் தானா?
அத்தா எடுத்து திருத்தி எழுத வந்த சத்தம் நானா நானா நானா நானா?

மாலை மாங்கும் நேரத்தில்
வானம் வற்றி போகுதா
வாயில் அற்ற வாழ்கையில் வாழந்து பார்க்க தோணுதா ?
மனம் கொண்ட ஜென்மமா வாழ்ந்த வாழ்க பொதுமா ?
மனம் ஈனம் ரோசம் எல்லாம் இன்னும் இங்க வேணுமா?


Dei Video Song

Related Posts