குருமுகில் பாடல் வரிகள், துல்கர் சல்மான், மிருணால் தாக்கூர், ராஷ்மிகா, சுமந்த் நடித்துள்ள சீதா ராமம் (தமிழ்) திரைப்படத்தின் புத்தம் புதிய தமிழ் ப் பாடல். விஷால் சந்திரசேகர் இசையமைக்க, மதன் கார்க்கி எழுதி, சாய் விக்னேஷ் பாடிய இந்த குருமுகுல் பாடல் வரிகள்.
குருமுகில் பாடல் விவரம்:
படம்: சீதா ராமம் (தமிழ்)
பாடியவர்கள்: சாய் விக்னேஷ்
பாடலாசிரியர்: மதன் கார்க்கி
இசை: விஷால் சந்திரசேகர்
நடிப்பு: துல்கர் சல்மான் மற்றும் மிருணால் தாக்கூர்
லேபிள்: ©️Sony Music South
Kurumugil Lyrics in Tamil
குருமுகில்களை சிறுமுகைகளில் யார் தூவினார்
மழைக்கொண்டு கவிதை தீட்டினார்
இளம்பிறையினை இடையினில் யார் சூட்டினர்
சிரிதிடும் சிலையை காட்டினர்
எறும்புகள் சுமந்து போகாதே
சர்க்கரை பாறை ஒன்றினை
இருதயம் சுமந்து போகாதே
இனிக்கிர காதல் ஒன்றினை
என் சின்ன நெஞ்சின் மீது இன்ப பாரம் ஏற்றி வைத்தார்
கம்பன் சொல்ல வந்து
ஆனல் கூச்சங்கொண்டு
எழுதா ஓர் உவமை நீ
வர்ணம் சேரும்போது
வர்மன் போதாய் கொல்லா
முடியா ஓவியமும் நீ
எலோரா சிற்பங்கள் உன்மீது காதல்லூரும்
உயிரே இல்லடா கல்கூட காமாமுறும்
உன்மீது காதல் கொண்ட மனுடன் தான் என்ன ஆகுவான்
உடையாள் மூடி வைக்கும்
இமைகள் சாதி வைத்ததும்
அழகாள் என்னை கோல்கிறை
அருவி கால்கள் கொண்டு
ஓடை இடையென்றாகி கடலாய் நெஞ்சம் கொல்கிறை
கடலில் மீனாக நானாக ஆணையிடு
அலைகள் மீதேறி உன் மார்பில் நீண்டவிடு
பேராழம் கண்டுகொள்ள ஏழு கோடி ஜென்மம் வேண்டுமே