Neerkumizho Song Lyrics

NEERKUMIZHO Song Lyrics – Kolai (Tamil)

நீர்குமிழோ பாடல் வரிகள், விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி நடித்துள்ள மலையாளத் திரைப்படமான கொலை யில் இருந்து சமீபத்திய மலையாளப் பாடல். இந்த நீர்க்குமிழோ பாடல் வரிகளை கார்த்திக் நேதா எழுதி சித் ஸ்ரீராம் பாட, கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

நீர்குமிழ் பாடல் வரவு:
படம்: கொலை
பாடியவர்: சித் ஸ்ரீராம்
பாடலாசிரியர்: கார்த்திக் நேதா
இசை: கிரிஷ் கோபாலகிருஷ்ணன்
லேபிள்: Think Music India

Neerkumizho Song Lyrics in Tamil

நீர்க்குமிழோ நெடுங்கனவோ
தீயினில் வீழும் போந்தூரல் இவ்வாழ்வோ
யாேன் பிரிவோ எது முடிவோ
நீரினில் மூழ்கம் மண் பொம்மைகள் நாமோ

ஓசை இல்லாமல் உறவும் இல்லாமல்
ஊமை என் நெஞ்சின் தாளட்டும் நீயோ
தூதும் இல்லாமல் தனிமை தாங்காமல்
கூண்டுக்குள் மூச்சு விடும் தென்றல் நீயோ

தீராத காற்றில்
உனை மாறாத நெற்றில்
அடைத்தேனே துடி தேனே
அழகே… ஓஹோ ஓஹோ
மாயாதா நோக்கில்
புயல் ஓயாத போக்கில்
அலைந்தேனே குமைந்தேனே
உயிரே ஓ ஓ

ஹா..!
ஹூ…!

யார் வாழையோ எவர் இறையோ
இறைச்சலின் உள்ளாடும் பாடல்கள் நாமோ
யார் பிழையோ எது சரியோ
கானலின் நீறுக்குள் விண்மீங்கள் நாமோ

வானம் செல்ல
நீயும் கேட்டாயே
அன்பெனும் தூக்கில் தானில்
நான் உன்னை மாட்டி வைத்தேன்
விடுதலை கேட்கிறாய்
வலியுடன் பார்க்கிறாய்
எதை நான் நான் செய்ய்யா

தீராத காற்றில்
உனை மாறாத நெற்றில்
அடைத்தேனே துடித்தேனே
அழகே ஓ ஓ
மாயாதா நோக்கில்
புயல் ஓயாத போக்கில்
அலைந்தேனே குமைந்தேனே
உயிரே ஓ ஓ

பேர் இசையே பெரு நிலையே
ஈரங்கள் காயாத யேகாந்தம் நீயே
மீ மேசையே மிகுமதியே
மார்பில் மாதாதா வசனங்கள் நீயே

பேர் இசையே பெரு நிலையே
ஈரங்கள் காயாத யேகாந்தம் நீயே
மீ மேசையே மிகுமதியே
மார்பில் மாதாதா வசனங்கள் நீயே

கார் இருள் மேல்
விழும் சீரொளி நீயே
உணர்ந்தேனே உணர்ந்தேனே
உயிரே ஓ..


Neerkumizho Video Song

Related Posts