URAIYUM THEEYIL Song Lyrics – Sita Ramam (Tamil)

உறையும் தீயில் பாடல் வரிகள், துல்கர் சல்மான், மிருணால் தாக்கூர், ரஷ்மிகா மந்தனா, சுமந்த் நடித்துள்ள சீதா ராமம் (தமிழ்) திரைப்படத்தின் புத்தம் புதிய தமிழ்ப் பாடல். இந்த உறையும் தீயில் பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதி யாசின் நிசார் பாட, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

உறையும் தீயில் பாடல் விவரம்:
படம்: சீதா ராமம் (தமிழ்)
பாடகர்கள்: யாசின் நிசார்
பாடலாசிரியர்: மதன் கார்க்கி
இசை: விஷால் சந்திரசேகர்
நடிப்பு: துல்கர் சல்மான் மற்றும் மிருணால் தாக்கூர்
லேபிள்: ©️Sony Music South



Uraiyum Theeyil Song Lyrics in Tamil

கடிதத்தின் வேதத்தில் இதயமா
மை வாசம் போல் வீசும் வைரலின் வாசம்
விருத்தாலே  பூ பூக்கும் இமையமா
சொல்லவும் விண்மீன் குரலில் பாசம்

விழிகளை திறக்கும் முன்னாலே
உலகினாய் பார்க்கும் முன்னாலே
சிரிதிடும் செய் போல
ஆனானே நானும் பெண்னே உனலே

உறையும் தீயில் மழையாய்
வீழ்ந்து உயிரை
தூண்டா வந்தயா
வெடிக்கும் பொற்காலத்தில்
வெண்புரவேந்திராய பெண்ணே

உறையும் தீயில் மழையாய்
விழுந்து உறை
தூண்டா வந்தயா
வெடிக்கும் பொற்காலத்தில்
வெண்புரவேந்திராய பெண்ணே

பூந்தோட்டம் ஒன்று
கடித்தம் தீதுமா
நீரோடை எல்லாமே ழுதுமா

பாணவைன் மையாய்
கடலே ஆகுமா
Meghangal padal pozhiumaa
முகதினைப் பார்க்காமல்
குரலிணை கேட்காமல்

பிறவிகள் எழு உன்னோடு
வாழ்வேன் போதாய் தீராமல்

உறையும் தீயில் அழையாயி
வீழ்ந்து உயிரை
தூண்டா வந்தயா
வெடிக்கும் பொற்காலத்தில்
வெண்புரவேந்திராய பெண்ணே

உறையும் தீயில் மழையாய்
வீழ்ந்து உறை
தூண்டா வந்தயா
வெடிக்கும் பொற்காலத்தில்
வெண்புரவேந்திராய பெண்ணே


Uraiyum Theeyil Video Song

Related Posts